×

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜர்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி உள்ளார். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

Tags : Vijay Narayanan Azhar ,class examination ,Tamil Nadu ,Vijay Narayanan ,cancellation , Tamil Nadu, 10th Class Examination, Cancellation, State Counsel Vijay Narayanan
× RELATED 2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு...